மத்திய சுகாதாரத்துறை

img

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை: ஒன்றிய அரசு  

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  

img

தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

நகர்ப்புற குடிசைப் பகுதிகள், உயர் அடர்த்தி கொண்ட முகாம்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்கவும்....

img

மத்திய சுகாதாரத்துறை மீண்டும் பாராட்டு கேரள மாதிரியை பின்பற்றுவதாக அறிவிப்பு

கேரளம், உத்தரகண்ட், ஹரியானா, இமாச்சல், சண்டிகர் , புதுச்சேரி, அசாம், திரிபுரா....

img

போலியோ மருந்து தட்டுப்பாடு இல்லை: மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

9 கோடி குழந்தைகளுக்கு ஜூன் மாதத்தில் சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. இதற்கான சொட்டு மருந்து,உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாரத நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் கழகம் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

;